மதுரை மாவட்டம் இடையபட்டியில், இந்தோ திபெத் எல்லை காவல் படை உதவி சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தன்னைத்தானே சுட்டுக் கொண்ட விக்ரம்சிங், உத்ரகண்ட் மாநிலம், டோரி கடுவால் மாவட்ட்த்தைச் சேர்ந்தவர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது சொந்த ஊருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும் என இந்தோ திபெத் எல்லை படையினர் தெரிவித்தனர்.