தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9842945320 e-mail : kraja@thagavalthalam.com

பொட்டு சுரேஷ் படுகொலை 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.





      மதுரையில் திமுக செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
    திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் சபாரத்தினம், சந்தானம், ராஜூ, லிங்கம், செந்தில், சேகர், கார்த்திக், என்கிற 7 பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்துள்ள 7 பேரும் மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
    முன்னதாக திமுக செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் மதுரையில் கடந்த வியாழன் அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது கைப்பேசிக்கு வந்த அழைப்புகளை மையமாக வைத்து, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.